மறுசீரமைப்பு மந்தகதியில் – ஆனாலும் நிலையானதாக இடம்பெறுகின்றது – அமெரிக்கா 

Posted by - September 1, 2017
மறுசீரமைப்பு செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்றாலும், நிலையானதாகவும் அழுத்தமானதாகவும் இடம்பெற்று வருவதாக இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் பதில் உதவி ராஜாங்க செயலாளர்…

இலங்கையில் பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை  

Posted by - September 1, 2017
பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனை தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. பொலித்தீன் பை, உணவு பொதியிடலுக்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன்…

மகிந்த அணி நிபந்தனை 

Posted by - September 1, 2017
தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான யோசனை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சம்மேளனத்தில் கலந்து கொள்வதாக…

தற்போதைய நம்பிக்கையில்லா பிரேரணைகள் நகைப்புக்குரியது – ரவி கருணாநாயக்க

Posted by - September 1, 2017
தற்போதைய அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை நகைப்புக்குரியதாக மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதப்புரத்தில் நேற்று…

தமிழக கவர்னரின் மவுனம் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும்

Posted by - September 1, 2017
தமிழக கவர்னர் கடமையை செய்ய தவறிவிட்டதாகவும், அவர் மவுனமாக இருப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியிடம்…

மருத்துவ கலந்தாய்வு-மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடைபெறுகிறது: தமிழக அரசு

Posted by - September 1, 2017
மருத்துவ கலந்தாய்வில் பிற மாநில மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதை மறுத்துள்ள தமிழக அரசு, கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெறுவதாக…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

Posted by - September 1, 2017
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை…

பூர்வீக சான்றிதழ்களில் முறைகேடு செய்தால் மாணவர் சேர்க்கை ரத்து

Posted by - September 1, 2017
மருத்துவ கலந்தாய்வின்போது பூர்வீக சான்றிதழ்களில் முறைகேடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்படும் என தமிழக அரசு…

பிராங்க்பர்ட் நகரில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம்!

Posted by - September 1, 2017
பிராங்க்பர்ட் நகரில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நகரில் இருந்து சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட…