திலக் மாரப்பன – சுஷ்மா சுவராஜ் – இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு

Posted by - September 1, 2017
இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க இலங்கை விஜயம் செய்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெளியுறவு…

ஜாம்பியா உக்ரையன் நாடுகள் புதிய கடற்படை தளபதிக்கு அழைப்பு

Posted by - September 1, 2017
இலங்கையின் 21 வது கடற்படை தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல்டிராவிஸ் சின்னாய்யாவை தங்களின் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜாம்பியா…

இந்திய மீனவர்கள் 76 பேர் விடுவிப்பு

Posted by - September 1, 2017
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறியில் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த இந்திய மீனவர்கள் 76 பேர்களை யாழ் பருத்தித்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 

ஜகத் ஜெயசூரியவுக்கு எதிராக சாட்சி வழங்குவேன்

Posted by - September 1, 2017
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக உள்ள முறையான சட்டநடவடிக்கையின் போது அவருக்கு எதிராக சாட்சி வழங்குவதற்கு…

முன்னாள் இராணுவத் தளபதிக்காக அரசு நடவடிக்கை எடுக்கும்

Posted by - September 1, 2017
சர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூரியவின் குற்றமற்ற நிலையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான…

மருத்துவ அனுமதி கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை

Posted by - September 1, 2017
மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

110 கலைஞர்களின் உழைப்பில் முதலாவது இருமொழிப் பாடல் கிளிநொச்சியில் வெளியீடு!

Posted by - September 1, 2017
கலைஞனும்  கிராம சேவையாளருமான தனேஷ்  அவர்களின் வரியிலும் குரலிலும்  உருவான தமிழ் சிங்கள இருமொழி  வீடியோ பாடல் இன்று மாலை…

மூன்று வருடங்களுக்கான அபிவிருத்தி செயல் திட்டம், திங்கள் அறிவிப்பு

Posted by - September 1, 2017
எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான அபிவிருத்தி செயல் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை வெளிப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில்…

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற வாலிபர் ஒன்று கூடல்

Posted by - September 1, 2017
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் 2017ம் ஆண்டின் வாலிபர் ஒன்று கூடல் இன்று கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை…

நாவ­லப்­பிட்­டியவில் நட­மாடும் விப­சார விடுதி.!

Posted by - September 1, 2017
நாவ­லப்­பிட்­டிய பிர­தே­சத்தில் நட­மாடும் விப­சார விடு­தி­யொன்றை நடத்தி வந்த பெண்­ணொ­ருவர் உட்­பட மூவரை  கம்­பளை பொலிஸார்  நேற்­று­முன்­தினம் மாலைகைது செய்­துள்­ளனர்…