இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறியில் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த இந்திய மீனவர்கள் 76 பேர்களை யாழ் பருத்தித்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான அபிவிருத்தி செயல் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை வெளிப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில்…