மூன்று வருடங்களுக்கான அபிவிருத்தி செயல் திட்டம், திங்கள் அறிவிப்பு

518 0

எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான அபிவிருத்தி செயல் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை வெளிப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாலபே பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment