நாவ­லப்­பிட்­டியவில் நட­மாடும் விப­சார விடுதி.!

222 0

நாவ­லப்­பிட்­டிய பிர­தே­சத்தில் நட­மாடும் விப­சார விடு­தி­யொன்றை நடத்தி வந்த பெண்­ணொ­ருவர் உட்­பட மூவரை  கம்­பளை பொலிஸார்  நேற்­று­முன்­தினம் மாலைகைது செய்­துள்­ளனர் .

இது தொடர்பில் பொலிஸ் பிரி­விற்கு கிடைக்­கப்­பெற்ற இர­க­சிய தக­வ­லொன்­றி­னை­ய­டுத்தே நாவ­லப்­பிட்டி மீப்­பிட்­டிய பகு­தியில் தொலை பேசி மூலம் வாடிக்­கை­யா­ளர்­களை வர­வ­ழைத்து  இளம் பெண்­களை வைத்து விப­சாரம் நடத்தி வந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சம்­பவம் தொடர்பில் 44 வய­து­டைய பெண்­ணொ­ரு­வரும் அந்த பெண்­ணினால் விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்­தப்­பட்ட 24 மற்­றும 27வய­து­க­ளு­டைய இரு பெண்­க­ளையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

குறித்த பெண்­க­ளிடம் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து அவ்­வி­ரு­வரும் நாவ­லப்­பிட்­டிய மற்றும் வெளி­வே­ரிய பகு­தி­களை சேர்ந்தவர்களென தெரிய வந்துள்ளது .

இது தொடர்பான மேலதிக விசாரணை களை பொலிஸார் மேற்கொண்டு வருகின் றனர்.

Leave a comment