வடகொரியாவுக்கு பென்டகன் எச்சரிக்கை

Posted by - September 4, 2017
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடகொரியா செயற்படுமாயின் அதற்கு இராணுவ ரீதியில் பதிலளி கொடுக்கப்படும் என பென்டகன் அறிவித்துள்ளது. பென்டனின்…

அத்துமீறும் உயர் தர மாணவர்களின் பரிட்சை பெறுபேறுகள் ரத்தாகும் 

Posted by - September 4, 2017
உயர்தரப் பரிட்சை இன்றுடன் நிறைவடையவுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சையில் மொத்தமாக 3…

நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த 8 ஆண்டு பொருளாதார திட்டம் இன்று வெளியிடப்படுகிறது. 

Posted by - September 4, 2017
அடுத்த 8 வருடங்களுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைத் திட்டம் இன்று ஜனாதிபதியால் வெளியிடப்படவுள்ளது. அடுத்த 8 வருடங்களுக்கான நல்லாட்சி…

நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிட அனுமதிக்க கூடாது – காடினல் மெல்கம் ரஞ்சித் 

Posted by - September 4, 2017
நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசத்திற்கு இடமளிக்கக் கூடாதென காடினல் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். பலாங்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர்…

சுதந்திர கட்சியை பாதுகாத்தது தாமே – மகிந்த

Posted by - September 4, 2017
சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க, அனுரபண்டாரநாயக்க போன்றோர் கட்சியை கைவிட்டபோது தாமே கட்சியை பாதுகாத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

2020ஆம் ஆண்டு அரசாங்கம் – அமைச்சில் நிமல் வேண்டுகோள்

Posted by - September 4, 2017
2020ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திர…

யாழ்ப்பாண சுகாதார பரிசேதகர்களுக்காக இன்று நாடுதழுவிய பணிப் புறக்கணிப்பு போராட்டம் 

Posted by - September 4, 2017
நாடுமுழுவதுமுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இலங்கை பொது சுகாதார சேவையாளர் சங்கத்தின்…

இலங்கையர்களுடனான படகு ஒன்றை இந்தோனிசிய கடற்படையினர் கண்காணித்துள்ளனர் – அவுஸ்திரேலியா தகவல் 

Posted by - September 4, 2017
இலங்கையர்கள் 33 பேர் பயணித்த படகு ஒன்றை இந்தோனிசிய கடற்படையினர் கடந்த வாரம் கண்காணித்துள்ளதாக அவுஸ்திரேலியா தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின்…

முன்னார் இராணுவத் தளபதிகள் விடயத்தில் வெளிநாடுகளின் தலையீட்டுக்கு அனுமதி இல்லை – மைத்திரி 

Posted by - September 4, 2017
முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் இராணுத்தினர் விடயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு அனுமதி வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…