முல்லைத்தீவில் மியன்மார் படுகொலைகளை நிறுத்தக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - September 8, 2017
மியன்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து முல்லைத்தீவு ஹிஜிராபுரம் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இன்று(08) கண்டன ஆர்ப்பாட்டம்…

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி 

Posted by - September 8, 2017
கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் சில் ஆடை விநியோகித்தமை தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின்…

இந்தியா யுத்தம் ஒன்றுக்கு தயாராக இருக்க வேண்டும் – இராணுவத் தளபதி

Posted by - September 8, 2017
இந்தியா யுத்தம் ஒன்றுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் இராணுவத் தளபதி பிப்பின் ரவாட் தெரிவித்துள்ளார். ஃப்ரான்ஸ்…

வடக்கையும் தெற்கையும் விளையாட்டு மூலம் இணைக்க முடியும் – கல்வி இராஜாங்க அமைச்சர்

Posted by - September 8, 2017
வடக்கையும் தெற்கையும் விளையாட்டுத்துறையின் ஊடாக இணைக்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா…

சார்ஜாவில் இலங்கையர் மரணம் – விசாரணை அறிக்கை கோரல் 

Posted by - September 8, 2017
சார்ஜாவில் விருந்தக குடியிருப்பு ஒன்றில் இலங்கை குடும்பம் ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளியான ஊடக செய்திகள் தொடர்பில் அறிக்கை…

பிரதமருடன் என்ன பேசியேன் – மகிந்த கூறுகிறார் 

Posted by - September 8, 2017
துறைசார் அதிகாரிகளுக்கு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட முடியாத வண்ணம் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகள்; தேர்தல் சட்டமூலம் தொடர்பில் மீண்டும்…

மழை இன்று குறைவடைந்தாலும் நாளை அதிகரிக்கும்

Posted by - September 8, 2017
நாட்டின் தென்மேற்கு பகுதிகள் உள்ளிட்ட பல மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று குறைவடைந்த போதிலும் நாளை அதிகரிக்கலாம் என…

இலங்கையின் கடற்படை கப்பல்கள் விசாகப்பட்டிணத்தில்

Posted by - September 8, 2017
இலங்கையின் சயுரா மற்றும் சாகரா ஆகிய இரண்டு கடற்படைக் கப்பல்கள் இந்தியாவின் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இரண்டு கப்பல்களும் இந்தியாவில்…

ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு பிற்போடப்பட்டுள்ளது

Posted by - September 8, 2017
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ரத்தினபுரியில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் 71வது சம்மேளன மாநாடு பிற்போடப்பட்டுள்ளது. ரத்தினபுரி மாவட்டத்தில் நிலவும்…

வங்கியில் கொள்ளையிட முயற்சி : இளைஞர்களால் நையப்புடைப்பு

Posted by - September 8, 2017
காலி, பத்தேகம கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கிராம வங்கியில் கொள்ளையடிப்பதற்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை…