ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு பிற்போடப்பட்டுள்ளது

231 0

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ரத்தினபுரியில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் 71வது சம்மேளன மாநாடு பிற்போடப்பட்டுள்ளது.

ரத்தினபுரி மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலைக் கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பில் கட்சியின் பொதுசெயலாளர் தலைமையில் நேற்றையதினம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை நடத்துவதற்கான மாற்று திகதி குறித்து விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment