பஸ் விபத்து: 9 பேர் வைத்தியசாலையில்

Posted by - September 10, 2017
திருகோணமலை – கொழும்பு பிரதான வீதியின் அக்போபுர பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், வௌிநாட்டவர்கள் மூவர் உட்பட ஒன்பது பேர்…

வைத்திய சபையின் சில கடமைகள் புதிய ஆணைக்குழு வசம்?

Posted by - September 10, 2017
தனியார் வைத்தியக் கல்வி ஒழுங்குமுறை தொடர்பான, இலங்கை வைத்திய சபையின் செயற்பாடுகளை ஆணைக்குழுவொன்றுக்கு வழங்க தற்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து…

தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Posted by - September 10, 2017
தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் இன்று (10) காலை ஹென்போல்ட் தோட்டத்தில் உள்ள கொழுந்து…

வட கொரியாவின் ஏவுகணை திட்டங்கள் உலகத்தை அச்சுறுத்தும் மோசமான விடயம் – ஐக்கிய நாடுகளின் செயலாளர்

Posted by - September 10, 2017
வட கொரியாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அணு மற்றும் ஏவுகணை திட்டங்கள் உலகத்தை அச்சுறுத்தும் மோசமான விடயம் என ஐக்கிய நாடுகளின்…

‘ஏர்மா’ சூறாவளி புளோரிடாவை தாக்கவுள்ளது

Posted by - September 10, 2017
‘ஏர்மா’ சூறாவளி தென் புளோரிடா பிரதேசத்தை தாக்க தொடங்கியுள்ள நிலையில், இன்னும் சில மணி நேரத்தில் மத்திய புளோரிடாவை தாக்கும்…

சுகாதாரம் தொடர்பான தெற்காசிய குழு கூட்டம் நாளை கொழும்பில்

Posted by - September 10, 2017
சுகாதாரம் தொடர்பான 10வது தெற்காசிய குழு கூட்டம் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு, தெற்காசிய…

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைவர் – மகிந்த

Posted by - September 10, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைந்து கொள்வார்கள்…

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான விசேட சந்திப்பு

Posted by - September 10, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான விசேட சந்திப்பொன்று தேர்தல்கள் பொது செயலாளர் அலுவலகத்தில் தற்போடு இடம்பெறுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

அர்ஜூன் அலோசியஸிடம் இன்றும் விசாரணை

Posted by - September 10, 2017
பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் இன்று மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்…

தமிழரசு கட்சியின் ஆதரவில்லாமல் சீவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சாத்தியமில்லை – எம்.கே. சிவாஜிலிங்கம்

Posted by - September 10, 2017
தமிழரசு கட்சியின் ஆதரவில்லாமல் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவது நடைமுறையில் சாத்தியமில்லை என…