அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைவர் – மகிந்த

390 0

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் உள்ள சில உறுப்பினர்கள் இணைந்து கொள்வதாக தமக்கு உறுதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a comment