அர்ஜூன் அலோசியஸிடம் இன்றும் விசாரணை

463 0

பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் இன்று மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

தற்போது அவரிடம் ஆணைக்குழுவில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை இடம்பெற்றது.

அர்ஜூன் அலோசியஸ் இன்று தொடர்ச்சியாக நான்காவது நாளாக விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

Leave a comment