உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான விசேட சந்திப்பு

465 0

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான விசேட சந்திப்பொன்று தேர்தல்கள் பொது செயலாளர் அலுவலகத்தில் தற்போடு இடம்பெறுகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

இந்த சந்திப்பில் தேர்தல்கள் கண்காணிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் போது, எல்லை நிர்ணயம் மற்றும் வாக்குகள் எண்ணப்படுவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

Leave a comment