தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

Posted by - September 19, 2017
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.ரீ.வி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி…

உணவில் ஈயம்

Posted by - September 19, 2017
நாளாந்தம் மக்கள் உணவுக்கு எடுத்து கொள்ளும் உணவுகளில் குறிப்பிடதக்க அளவு ஈயம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலே…

சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் பலி

Posted by - September 19, 2017
குடும்ப தகராறு காரணமாக பிட்டிகல காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் பலியானார். இந்தநிலையில் அவர் தற்கொலை…

அருந்திக பெர்ணாண்டோ எதிர்கட்சி ஆசனத்தில்

Posted by - September 19, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணாண்டோ இன்று நாடாளுமன்றில் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். நாடாளுமன்றில் சிறப்பு உரை ஒன்றை ஆற்றியதன்…

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஜனவரியில் – பிரதமர்

Posted by - September 19, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடத்த கட்சி தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

காவற்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 6 பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்

Posted by - September 19, 2017
சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, காவற்துறை மா அதிபர் பூஜித்…

பிரான்சில் கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி!

Posted by - September 19, 2017
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை 4ஆவது தடவையாக நடாத்திய கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன்…

20வது அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றம்

Posted by - September 19, 2017
20வது திருத்தம், அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்…

மஹிந்த அணி  கோரிக்கை

Posted by - September 19, 2017
உண்மையான தரவுகளை உள்ளடக்கி  பாதீட்டை தயாரிக்குமாறு மஹிந்த அணி உண்மையான தரவுகளை உள்ளடக்கியவாறு இந்த முறை பாதீட்டை தயாரிக்குமாறு மஹிந்த…

இலங்கை மின்சார சபைக்கு புதிய பணியாளர்கள்

Posted by - September 19, 2017
இலங்கை மின்சார சபைக்கு புதிய பணியாளர்களை உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார் இந்தநிலையில்…