இலங்கை மின்சார சபைக்கு புதிய பணியாளர்கள்

410 0

இலங்கை மின்சார சபைக்கு புதிய பணியாளர்களை உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் நாளை முதல்; பணியாளர்களை உள்வாங்குவதற்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையினால் மின்சார சேவை பணியாளர்கள் இன்று ஏழாவது நாளாகவும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அத்தியாவசிய சேவையாக கருதி மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள ஆட்சேர்ப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment