20வது அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றம்

251 0

20வது திருத்தம், அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதனை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அறிவித்தார்.

இது  குறித்த சட்;ட மூலத்தை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பிலும் நிறைவேற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment