பௌத்த பேரினவாதத்தால் கண் முன்னே படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனம். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - September 25, 2017
உலகின் கண் முன்னே பாரிய தமிழின அழிப்பை சிங்கள பௌத்த பேரினவாதம் செய்த போது வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலை…

வவுனியா – மன்னார் மாவட்ட மழலைகளின் விளையாட்டு விழா(காணொளி)

Posted by - September 25, 2017
வவுனியா – மன்னார் மாவட்ட மழலைகளின் விளையாட்டு விழா, வவுனியாவில் இன்று நடைபெற்றது. வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், கலாசார…

நுவரெலியாவில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, வீட்டின் கூரை மீது விழுந்து விபத்திற்குள்ளானது(காணொளி)

Posted by - September 25, 2017
நுவரெலியாவில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, வீட்டின் கூரை மீது விழுந்த போதிலும், காயமடைந்த நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர்.…

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து ஆணின் சடலம்(காணொளி)

Posted by - September 25, 2017
மன்னாரில், மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து ஆணின் சடலம் ஒன்று இன்று மாலை…

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய ஒரு சீரான திட்டம் இல்லை- மாவை(காணொளி)

Posted by - September 25, 2017
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய ஒரு சீரான திட்டம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் மாவை…

சர்வதேச செவிப்புலனற்றோர் தினம் இன்று யாழ்ப்பாணத்தில் (காணொளி)

Posted by - September 25, 2017
இலங்கை செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் என்பன இணைந்து செவிப்புலனற்றோர் தினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்தியுள்ளன. சர்வதேச செவிப்புலனற்றோர்…

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

Posted by - September 25, 2017
தொடர்ந்து பறிபோகும் தமிழர் உரிமையினை மீட்கும் விதமாக ’தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்’ அய்யா வீரசந்தானம் அவர்களின் நினைவு மேடையில்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - September 25, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் இன்று முதல் நாளை வரை இரண்டு நாட்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.…

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனு

Posted by - September 25, 2017
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தில் அரச துறை அதிகாரிகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, உயர்நீதிமன்றத்தில்…