அரச அதிகாரிகள் தமது கடமைகளை செய்வதில்லை-நா.வேதநாயகன் (காணொளி) Posted by நிலையவள் - October 2, 2017 யாழ்ப்பாணத்தில் உள்ள அரச அதிகாரிகள் தமது கடமைகளை செய்யாத காரணத்தினால் பல பிரச்சினைகள் எற்படுகின்றது என யாழ் மாவட்ட அரசாங்க…
பூம்புகார் கிராமம் போதைப்பொருள் கடத்தும் மையமாக காணப்படுகினறது- பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் (காணொளி) Posted by நிலையவள் - October 2, 2017 அரியாலை கிழக்கு பூம்புகார் மற்றும் கொழும்பு துறை பகுதிகளில் போதைப்பொருள், கஞ்சா என்பன பொதிகளாக்கப்பட்டு விற்பனையும் விநியோகமும் நடைபெறுகின்றது என…
யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி தினம் (காணொளி) Posted by நிலையவள் - October 2, 2017 அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள…
தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல் Posted by நிலையவள் - October 2, 2017 உயர்தர பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும், சாதாரண தரப்பரீட்சையில் 6 பாடம் சித்தியடைந்தவர்களும் தாதியர்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரச…
நேரடி வைப்பு முறைமையை நிறுவத்துவதற்கான அறிவுறுத்தலை தமக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவிப்பு Posted by நிலையவள் - October 2, 2017 சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக நேரடி வைப்பு முறைமையை நிறுவத்துவதற்கான அறிவுறுத்தலை தமக்கு பிரதமர் ரணில்…
ஜாதிக பலமுழுவ அமைப்பின் செயலாளரைப் பிடிக்க இரு பொலிஸ் குழுக்கள் Posted by நிலையவள் - October 2, 2017 வாக்கு மூலம் அளிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்தும் எந்தவித அறிவித்தலும் இன்றி வருகை தராதிருந்த ஜாதிக பலமுழுவ அமைப்பின் பொதுச் செயலாளர் அரம்பேபொல…
பிக்குவின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் Posted by நிலையவள் - October 2, 2017 கல்கிஸ்ஸை மியன்மார் அகதிகள் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட மற்றும் சிலரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத்…
இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவர் இன்று பொறுப்பேற்பு Posted by நிலையவள் - October 2, 2017 இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கொல்வின் குணரத்ன இன்று (02) தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். கொழும்புப்…
அழிவின் விளிம்பில் முல்லைத்தீவு மக்கள்; காப்பாற்றப் போவது யார்? – வன்னிமகள் Posted by தென்னவள் - October 2, 2017 தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டமானது வடக்கு கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை…
பீ.எஸ்.எம். சால்ஸ் கடமைகளை பொறுப்பேற்றார். Posted by கவிரதன் - October 2, 2017 சுங்க பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட பீ.எஸ்.எம். சால்ஸ் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார். சுங்க தலைமையகத்தில் இடம்பெற்ற கடமைகளை பொறுப்பேற்கும்…