அரச அதிகாரிகள் தமது கடமைகளை செய்வதில்லை-நா.வேதநாயகன் (காணொளி)

443 0

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச அதிகாரிகள் தமது கடமைகளை செய்யாத காரணத்தினால் பல பிரச்சினைகள் எற்படுகின்றது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று பொலிஸ் பொது மக்கள் கூட்டத்தில் அரச அதிகாரிகள் மீதான குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சில அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள்  வருமானத்திலேயே அக்கறையாக உள்ளார்கள் என்றும், மக்களின் நலன்களில் அக்கறை கொள்வதில்லை என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment