பீ.எஸ்.எம். சால்ஸ் கடமைகளை பொறுப்பேற்றார்.

377 0

சுங்க பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட பீ.எஸ்.எம். சால்ஸ் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

சுங்க தலைமையகத்தில் இடம்பெற்ற கடமைகளை பொறுப்பேற்கும் இந்த நிகழ்வில் முன்னாள் சுங்க பணிப்பாளர் நாயகம் சுலாநந்த பெரேராவும் கலந்து கொண்டிருந்ததாக சுங்க ஊகட பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சிரேஸ்ட பொது நிர்வாக அதிகாரியான பீ.எஸ்.எம் சால்ஸ் இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment