பிக்குவின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்

268 0

கல்கிஸ்ஸை மியன்மார் அகதிகள் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட மற்றும் சிலரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு பிக்குகள் பண்டுவஸ்நுவர பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பொது மக்கள் இருவரும் இதற்கு ஆதரவு வழங்கி உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Leave a comment