பாக். முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கு: 2 போலீஸ் அதிகாரிகளின் தண்டனை நிறுத்திவைப்பு

Posted by - October 7, 2017
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் இரண்டு போலீஸ் அதிகாரிகளின் தண்டனையை நிறுத்தி வைத்தும், அவர்களுக்கு ஜாமீன்…

மத்திய அமெரிக்க நாடுகளை பந்தாடிய ‘நேட்’ புயலால் 22 பேர் பலி

Posted by - October 7, 2017
மத்திய அமெரிக்க நாடுகளை ‘நேட்’ புயல் பந்தாடியது. இந்த புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உள்நாட்டுப்போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கி கடந்த ஆண்டில் 8,000 சிறார்கள் பலி

Posted by - October 7, 2017
கடந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த போர்களில் சிக்கி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பலியானதாக ஐ.நா.…

கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது!

Posted by - October 6, 2017
கத்தலோனியர்களே! ——————————— கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது! சனனாயகத்தினை நம்பும் அயலவர்கள் உங்கள் அயலிலே! அரசுகள் எப்போதும்…

வடக்கு மாகாகணத்தில் இருந்து சகல நிதி நிறுவனங்கள், லீசிங் கம்பனிகளின் செயற்பாடுகளை நிறுத்துவோண்டும்- பெண்கள் அமைப்புக்கள்

Posted by - October 6, 2017
வடக்கு மாகாகணத்தில் இருந்து சகல நிதி நிறுவனங்கள், லீசிங் கம்பனிகளின் செயற்பாடுகளை நிறுத்துமாறு பெண்கள் அமைப்புக்கள் இன்று மத்திய வங்கியின்…

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அபாஸ் அப்துல் றிவ்கான் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்(காணொளி)

Posted by - October 6, 2017
வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைப்பெற்ற போது தனது உறுப்பினர்…

வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணைக்கு தவராசா உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு (காணொளி)

Posted by - October 6, 2017
இதையடுத்து குறித்த விசேட பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்போது குறித்த பிரேரணையை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர்…

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணை (காணொளி)

Posted by - October 6, 2017
அநுராதபுரதம் சிறைச்சாலையில் 11வது நாளாக தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அரசாங்கம் உடனடியாக…

தொண்டர் ஆசிரியர்கள்   மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ………….(காணொளி)

Posted by - October 6, 2017
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக, வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள்…

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மரணமானால் அதற்கு முழுப் பொறுப்பு இரா.சம்பந்தனே- அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - October 6, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மரணமானால் அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டுமென…