உலகத்திற்கே பயன்படும் வகையில் புதிய அறிவியல் சாதனங்களை கண்டுபிடியுங்கள்: ஹர்ஷவர்தன்

Posted by - October 14, 2017
உலகத்திற்கே பயன்படும் வகையில் புதிய அறிவியல் சாதனங்களை கண்டுபிடியுங்கள் என மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் இளம் விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஜெ. கைரேகை விவகாரம்: சான்றளித்த மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - October 14, 2017
இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி ஜெயலலிதா கைரேகை பதிவிட்டதில் உடன் சான்றளித்த மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு…

டெங்கு பாதிப்புகள் குறித்து சேலம் ஓமலூரில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு

Posted by - October 14, 2017
சேலம் ஓமலூரில் டெங்கு பாதிப்புகள் குறித்து மத்திய குழு இன்று ஆய்வை தொடங்கியது. அங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள…

பரோலில் வந்த சசிகலாவை நேரில் சென்று சந்திக்காதது ஏன்?

Posted by - October 14, 2017
பரோலில் வந்த சசிகலாவை நேரில் சென்று சந்திக்காதது ஏன் என்று தூத்துக்குடியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில் அளித்துள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கு – மரண தண்டனை கைதிகள் மேன்முறையீடு

Posted by - October 14, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் எனப்படும் மஹாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.…

யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை

Posted by - October 14, 2017
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய உணவு உற்பத்தி வாரத்தில் கலந்துகொள்வதற்காக…

இலங்கை – இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்

Posted by - October 14, 2017
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான மூன்றாம்சுற்று பேச்சுவார்த்தை இன்று புதுடில்லியில் ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளினதும் அமைச்சர்கள்…

இலங்கை குழுவை சந்தித்தார் பாப்பரசர்

Posted by - October 14, 2017
இலங்கையில் இருந்து வத்திக்கான் சென்ற குழுவொன்றை புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் சந்தித்து உரையாடியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு புனித பாப்பரசர்…

ஆளுநர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் பொலிஸார் பாதுகாப்புக் கடடைமையில்..(காணொளி)

Posted by - October 13, 2017
கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் பொலிஸார் பாதுகாப்புக் கடடைமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட…