இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிநுட்ப அடிப்படையிலான உள்ளீடுகள் அவசியம் – மத்திய வங்கியின் ஆளுனர்

Posted by - October 16, 2017
 இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு தொழிநுட்ப அடிப்படையிலான உள்ளீடுகள் அவசியம் என் மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.…

மண்சரிவு எச்சரிக்கை தொடர்கிறது.

Posted by - October 16, 2017
6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இரத்தினப்புரி, காலி,…

அரிசிக்காக கட்டுப்பாட்டு விலை அடுத்த வாரம் முதல் 

Posted by - October 16, 2017
அரிசிக்காக அடுத்த வாரம் முதல் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவுள்ளது. வணிகத்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. தனியார் துறையினர் அரிசிக்காக கட்டுப்பாட்டு…

நிஹால் பொன்சேகாவிடம் இன்று வாக்கு மூலம் 

Posted by - October 16, 2017
மத்திய வங்கியின் நிதிச்சபையின் உறுப்பினரான பணியாற்றும் நிஹால் பொன்சேகா வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு இன்று, பிணை முறி தொடார்பான…

விளக்கமறியலில் உள்ள நாமல் இன்று நீதிமன்றில் முன்னிலை

Posted by - October 16, 2017
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளனர்.…

உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உறவினர்கள் வட மாகாண ஆளுநரை சந்தித்தனர்

Posted by - October 16, 2017
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நேற்றைய தினம் வடக்கு மாகாண அளுனர் ரெஜினோல் குரேவை சந்தித்துள்ளனர்.…

பிரித்தானியாவில் இலங்கையர்களுக்கு தாதியர் வாய்ப்பு

Posted by - October 16, 2017
பிரித்தானியாவில் ஏற்படவுள்ள தாதியர் வெற்றிங்களை நிரப்ப, இலங்கையில் இருந்து ஆட்களை பெறும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா…

மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் 

Posted by - October 16, 2017
மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை – இலங்கை கடற்படை 

Posted by - October 16, 2017
இலங்கையை போதைப்பொருளற்ற நாடாக கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை…

பிணை முறி ஆணைக்குழுவில் முன்னிலையாக ரணில் தயார்

Posted by - October 15, 2017
எந்த நேரத்திலும் பிரச்சினைக்குரிய பிணை முறி ஆணைக்குழுவில் முன்னிலையாகி விடயங்களை தௌிவுபடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…