நிஹால் பொன்சேகாவிடம் இன்று வாக்கு மூலம் 

248 0

மத்திய வங்கியின் நிதிச்சபையின் உறுப்பினரான பணியாற்றும் நிஹால் பொன்சேகா வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு இன்று, பிணை முறி தொடார்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

திறைச்சேரி பிணைமுறி விநியோகம் தொடர்பில், ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில், நிஹால் பொன்சேகா இன்றைய தினம் அழைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment