விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Posted by - October 17, 2017
யாழ்ப்பாணத்தில் இன்றும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்று முதல் இடம்பெறும் இந்த வேலைத்திட்டத்துக்காக இராணுவம், காவற்துறை மற்றும்…

இலங்கை  வரவுள்ளார்- தெஹ்மினா ஜானுவா

Posted by - October 17, 2017
பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலாளர் தெஹ்மினா ஜானுவா இன்றையதினம் இலங்கை  வரவுள்ளார். இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான இருதரப்பு அரசியல் கலந்துரையாடலின் ஐந்தாம்…

இலங்கைக்கு கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் தீர்மானம்

Posted by - October 17, 2017
விரிவாக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 3ம் கட்ட கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் எதிர்வரும்…

நெதர்லாந்தின் அல்மேரே நகரில் நினைவெழுச்சி நாள் 2017

Posted by - October 16, 2017
நெதர்லாந்தின் அல்மேரே நகரில் நினைவெழுச்சி நாள் 2017உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவில்…

உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 223ஆவது நாளாகவும்….. (காணொளி)

Posted by - October 16, 2017
தமது உறவுகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என, முல்லைத்தீவில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின்…

வவுனியாவில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு(காணொளி)

Posted by - October 16, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பாக தெளிவூட்டல் செயலமர்வு, வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.(காணொளி)

Posted by - October 16, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்…

நாமலை விடுவிக்க கூடாதென நாம் கடிதம் அனுப்ப வில்லை- மஹிந்த

Posted by - October 16, 2017
நாமலுக்குப் பிணை வழங்கக் கூடாதென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து எந்தவொரு கடிதமும் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படவில்லையெனவும், அவ்வாறு கூறும் செய்தியில் எந்தவித…

போதைபொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

Posted by - October 16, 2017
திருகோணமலை துறைமுக காவற்துறை பிரிவிற்குற்பட்ட தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஊழியராக கடைமையாற்றும் 25 வயதுடையவரிடம் இருந்து…

நபரொருவர் பாரவூர்தியில் தூக்கிட்டு தற்கொலை

Posted by - October 16, 2017
ஹரிஸ்பத்துவ பிரதேச சபையில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபரொருவர் அவர் பணிபுரியும் வாகனத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கட்டுகஸ்தொட…