உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 223ஆவது நாளாகவும்….. (காணொளி)

1496 0

தமது உறவுகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என, முல்லைத்தீவில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்; வலியுறுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், முல்லைத்தீவில்  கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக 223ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment