யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.(காணொளி)

412 0

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

உண்ணாவிரதிகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு நேர ஒதுக்கீடு பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment