கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு

Posted by - October 20, 2017
கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு -மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம. ஜெயராசா வடக்கில்…

வவுனியாவில் இருவர் மீது வாள் வீச்சு!

Posted by - October 20, 2017
உந்துருளிகளில் வந்த குழுவொன்று நேற்று இரவு(19) வவுனியா – பண்டாரிகுளம் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நுழைந்து இரண்டு…

ஒன்பது மாதங்களில் தற்படயி (Selfie) காரணமாக 24 பேர் உயிரிழப்பு

Posted by - October 20, 2017
இலங்கையில் ஒன்பது மாதங்களில் தற்படயி (Selfie) காரணமாக 24 பேர் புகையிரதங்களில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஒன்பது…

இத்தாலி மேற்பிராந்தியத்தில் தியாகதீபம் திலீபனின் முப்பதாவது ஆண்டு நினைவு நிகழ்வு

Posted by - October 19, 2017
இத்தாலி மேற்பிராந்திய திலீபன் தமிழ்ச்சோலைகள் இணைந்து பொலோனியா மாநகரில் 15.10.17 அன்று நடாத்திய தமிழ் எங்கள் மூச்சு தேசியம் எம்…

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Posted by - October 19, 2017
வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.…

வெலே சுதாவின் சகோதரன் போதைப் பொருளுடன் கைது

Posted by - October 19, 2017
போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சிறிய சகோதரன் தெஹிவளை…

வசீம் தாஜுதீன் வழக்கு: ஆனந்த சமரசேகரவுக்கு பிணை

Posted by - October 19, 2017
நீதிமன்றில் இன்று (19) சரணடைந்த முன்னாள் கொழும்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. றக்பி வீரர் வசீம்…

சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடாது தீர்வு காணத் தயார் – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - October 19, 2017
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியினை மூடாது, சைட்டம் மாணவர்களுக்கு அசாதாரணம் இடம்பெறாத வண்ணம் பிரச்சினைக்கு தீர்வு காணத்தயார் எனின் அதற்கு…

புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என வெளியான செய்தி தொடர்பில் ரணில் ஆவேசம்

Posted by - October 19, 2017
மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினது மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது தற்போதைய

முல்லைக் கடலில் மாயமான மாணவர்கள்: மற்றையவரின் உடலும் மீட்பு

Posted by - October 19, 2017
முல்லைத்தீவு கடலில் நேற்று குளிக்கச் சென்று காணாமல்போன இரண்டாவது இளைஞனின் உடலும் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை தொடச்சியாக…