கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு Posted by நிலையவள் - October 20, 2017 கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு -மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம. ஜெயராசா வடக்கில்…
வவுனியாவில் இருவர் மீது வாள் வீச்சு! Posted by நிலையவள் - October 20, 2017 உந்துருளிகளில் வந்த குழுவொன்று நேற்று இரவு(19) வவுனியா – பண்டாரிகுளம் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நுழைந்து இரண்டு…
ஒன்பது மாதங்களில் தற்படயி (Selfie) காரணமாக 24 பேர் உயிரிழப்பு Posted by நிலையவள் - October 20, 2017 இலங்கையில் ஒன்பது மாதங்களில் தற்படயி (Selfie) காரணமாக 24 பேர் புகையிரதங்களில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஒன்பது…
இத்தாலி மேற்பிராந்தியத்தில் தியாகதீபம் திலீபனின் முப்பதாவது ஆண்டு நினைவு நிகழ்வு Posted by சிறி - October 19, 2017 இத்தாலி மேற்பிராந்திய திலீபன் தமிழ்ச்சோலைகள் இணைந்து பொலோனியா மாநகரில் 15.10.17 அன்று நடாத்திய தமிழ் எங்கள் மூச்சு தேசியம் எம்…
சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு Posted by நிலையவள் - October 19, 2017 வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.…
வெலே சுதாவின் சகோதரன் போதைப் பொருளுடன் கைது Posted by நிலையவள் - October 19, 2017 போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சிறிய சகோதரன் தெஹிவளை…
வசீம் தாஜுதீன் வழக்கு: ஆனந்த சமரசேகரவுக்கு பிணை Posted by நிலையவள் - October 19, 2017 நீதிமன்றில் இன்று (19) சரணடைந்த முன்னாள் கொழும்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. றக்பி வீரர் வசீம்…
சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடாது தீர்வு காணத் தயார் – லக்ஷ்மன் கிரியெல்ல Posted by நிலையவள் - October 19, 2017 சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியினை மூடாது, சைட்டம் மாணவர்களுக்கு அசாதாரணம் இடம்பெறாத வண்ணம் பிரச்சினைக்கு தீர்வு காணத்தயார் எனின் அதற்கு…
புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என வெளியான செய்தி தொடர்பில் ரணில் ஆவேசம் Posted by தென்னவள் - October 19, 2017 மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினது மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது தற்போதைய
முல்லைக் கடலில் மாயமான மாணவர்கள்: மற்றையவரின் உடலும் மீட்பு Posted by நிலையவள் - October 19, 2017 முல்லைத்தீவு கடலில் நேற்று குளிக்கச் சென்று காணாமல்போன இரண்டாவது இளைஞனின் உடலும் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை தொடச்சியாக…