சென்னை-புறநகரில் மழை வெள்ளம் வடிகிறது: நிவாரண பணிகள் தீவிரம்

Posted by - November 5, 2017
சென்னை-புறநகரில் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களுக்கு நிவாரணப் பணிகளை தீவிரபடுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

‘சமூக உணர்வினை ஊட்டும் ஊடகம் தினந்தந்தி’: பவளவிழாவுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து

Posted by - November 5, 2017
தினந்தந்தி நாளிதழ் பவளவிழாவை முன்னிட்டு தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் ஈழத் தமிழர் சாதனை!

Posted by - November 5, 2017
சுவிற்ஸர்லாந்தில் Schweizer Bauernverbandஇன் 75ஆவது ஆண்டு விழாவில் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சிப் போட்டியில் ஈழத்   தமிழர் ஒருவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

கழிவு நீருடன் ஓர் நீர்த் தாங்கி வாகனத்துடன் சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பொலிசாரிடம் சிக்கினார்

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் யாழ்.நகரில் இயங்கும் யு.எஸ் விருந்தினர் விடுதியின் கழிவை அகற்றச் சென்ற உழவு இயந்திரம் புதையுண்ட நிலையில்…

கட்டிடங்களை அழிக்கும் இராணுவம்!-

Posted by - November 5, 2017
கேப்பாப்பிலவு மக்களின் காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், காணியிலுள்ள சலக கட்டுமானங்களையும் அழித்து வருவதாக…

வாள்களுடன் வந்த கும்பல் வீடொன்றுக்குள் அட்டூழியம்

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணம், அரியாலை புங்கங்குளம் சந்திக்கு அருகில்-புரூடி வீதியிலுள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துடைத்ததுடன், பெற்றோல் ஊற்றி…

முல்லை விடியல்” மாபெரும் தொழில் மற்றும் உயர்கல்விச்சந்தை

Posted by - November 5, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம், பெரெண்டினாநிறுவனம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வேல்ட் விசன் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “முல்லைவிடியல்”…

மணியம்தோட்டம் இளைஞனின் படுகொலை; விசேட அதிரடிப்படை புலனாய்வாளர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றம்

Posted by - November 5, 2017
மணியம்தோட்டம் இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படை புலனாய்வாளர்கள் இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து  அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்…

யாழில் பருவ மழைகாரணமாக 67 குடும்பங்கள் இடம்பெயர்வு

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் பருவ மழைகாரணமாக நேற்றைய தினம் 67 குடும்பங்கள் இடம்பெயர்ந்து இடைத் தங்கல் முகாமில் வசித்து வருவதாக…

தமிழ் ,முஸ்லீம் மக்கள் தமக்கான இன , மத உரிமைகளைப் பெறுவதற்காக இணைய வேண்டும்-மாவை

Posted by - November 5, 2017
தெற்கிலே ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருப்பதுபோல் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமக்கான இன ,…