மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செல்ல இராணுவம் தடை

Posted by - November 7, 2017
தற்போதுள்ள நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி ஆட்சியிலும் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் சென்று மாவீரர்களான தமது உறவுகளை நினைவுகூருவதற்கு இராணுவத்…

மட்டக்களப்பில் இந்த வருடத்தில் எவ்வளவு மழை வீழ்ச்சி?

Posted by - November 7, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடத்தின் இன்று செவ்வாய்க் கிழமை (07) காலை 8.30 மணிவரையில் 1203 மில்லி மீற்றர் மலை வீழ்ச்சி…

வட கொரியாவைச் சேர்ந்த 18 பேருடன் பண பரிவர்த்தனை மேற்கொள்ள தென் கொரியா தடை விதித்துள்ளது

Posted by - November 7, 2017
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வருகையை முன்னிட்டு வட கொரியாவைச் சேர்ந்த 18 பேருடன் பண பரிவர்த்தனை மேற்கொள்ள தென் கொரியா…

போத்தலில் பெற்றோல் வழங்கப்படாமைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் எதிர்ப்பு

Posted by - November 7, 2017
போத்தல்கள் போன்ற பொருட்களில் பெற்றோல் வழங்கப்படாது என்ற சுற்று நிருபத்திற்கு அனைத்து இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் எதிர்ப்புத்…

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அமைச்சர் ஹக்கீம் கருத்து

Posted by - November 7, 2017
மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைவாக புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுமென்றும், அவ்வாறான முயற்சிக்கெதிரான எந்தவிதமான விமர்சனங்களுக்கும் முகம்…

மர்ம நிலத்தடி மாளிகை திருகோணமலையில் கண்டுபிடிப்பு!

Posted by - November 7, 2017
திருகோணமலையில் De Redout போர்க்கள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது நிலத்தடி அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர்…

யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனியை திருடிய நபர் விளக்கமறியலில்

Posted by - November 7, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனியை திருடிய நபரை இம்மாதம் 14ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம்…

கிளிநொச்சியில் அதிக வறுமையால் மக்கள் பாதிப்பு!அதிகார தரப்பிடம் தீர்வில்லை – சந்திரகுமாா்

Posted by - November 7, 2017
கிளிநொச்சி மாவட்த்தில் தற்போது என்றுமில்லாத  அளவு வறுமைக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனா். வறுமையை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின்…