இந்த வருடத்திற்குள் தீர்வு வேண்டும் – சம்பந்தன்

Posted by - January 27, 2017
இந்த வருட இறுதிக்குள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு, பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் மேலோங்கி இருப்பதாக…

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை – ருவான்

Posted by - January 27, 2017
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அழைத்து அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தவுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்…

மனனை விடுதலை செய்யுங்கள் – அற்புதம்மாள் முதல்வரிடம் கோரிக்கை

Posted by - January 27, 2017
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்டோரை விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை…

காலி – கொழும்பு பிரதான வீதி மூடப்படவுள்ளது.

Posted by - January 26, 2017
காலி – கொழும்பு பிரதான வீதி நாளை மறுதினம் இரவு மூன்று மணித்தியாலங்களுக்கு மூடப்படவுள்ளது. பேருவளை – பரமணியாராம விகாரையின்…

ஜீ.எஸ்.பி பிளஸால் பல்வேறுத்துறைகள் புத்துயிர் பெறும் – மஹிந்த அமரவீர

Posted by - January 26, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்தமையினால், பல்வேறுத்துறைகள் புத்துயிர் பெறும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆங்கில…

பேராதனை பல்கலை மாணவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல்

Posted by - January 26, 2017
பேராதனை பல்கலைகழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கண்டி நீதவான்…

அரசாங்கத்தினுள் பிளவு – ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூறுகின்றது

Posted by - January 26, 2017
மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை தொடர்பில் அரசாங்கத்தினுள் பிரிவு ஏற்பட்டுள்ளமை தெளிவாக தெரிய வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.…

ஹூணுபிட்டி தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது

Posted by - January 26, 2017
வத்தளை – ஹூணுபிட்டி – ஜயந்தி மஹல் சந்தியில் உள்ள பொலித்தீன் கைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளரின் விளக்கமறியலுக்கு எதிராக அமைதி போராட்டம்

Posted by - January 26, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று அமைதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…