ஜனநாயகத் தன்மை மேலும் அதிகரிப்பது அவசியம் – மஹிந்த

Posted by - February 2, 2017
அரசாங்கம் இதனை விட ஜனநாயகத் தன்மை கொண்டதாக செயற்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற…

மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

Posted by - February 2, 2017
இந்த ஆண்டு பரீட்சையில் தோற்றவுள்ள சாதாரண தர பரீட்சாத்திகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான சுற்று நிரூபம் பாடசாலைகளுக்கு அனுப்பி…

மக்கள் நினைத்தால் அன்றி வேறுயாருக்கு ஆட்சியை மாற்ற முடியாது – ஜனாதிபதி

Posted by - February 2, 2017
கடந்த ஆட்சியை போன்றே தற்போதைய ஆட்சியிலும் ஊழலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களுக்கு அமைய தீர்மானங்கள் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்;திரிபால…

கச்சத்தீவு விடயம் – தமிழக சட்டசபையில் வாத விவாதம்

Posted by - February 2, 2017
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டமை தொடர்பில் தமிழக சட்ட சபையில் நேற்றையதினம் விவாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை – இந்திய கடற்பரப்பில் தமிழக…

சொலமன் தீவில் இலங்கையர் குறித்து விசாரணை

Posted by - February 2, 2017
சொலமன் தீவுகளில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில் இலங்கையர் ஒருவருக்கு எதிரான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சொலமன் – ஹொனியரோன் பகுதியில்…

டொனால்ட் ட்ரம்பால் இலங்கையர்களும் பாதிப்பு

Posted by - February 2, 2017
டொனால்ட் ட்ரம்பின் அகதிகள் தொடர்பான உத்தரவை அடுத்து, இலங்கையர்கள் சிலரும் நியுயோர்க் நகரின் ஜோன் எப் கெனடி விமான நிலையத்தில்…

மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிக்க முயற்சி – ஐங்கரநேசன்!

Posted by - February 2, 2017
இலங்கை அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றை நிறைவேற்றி மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்காக   முயற்சிக்கின்றது. என்று…

பொய்யறிக்கை தயாரிக்க மாகாணசபைக்கு பணம் வழங்கல்!

Posted by - February 2, 2017
சுன்னாகத்தில் இயங்கிவந்த மின்னுற்பத்தி நிலையமான நொதேர்ண் பவர் தொடர்பினில் வடக்கு மாகாணசபையினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு பொய்யறிக்கை தயாரிப்பதற்கு பணம் வழங்கப்பட்டுள்ளதா…

விஸ்வலிங்கத்தால் எழுதப்பட்டுள்ள ஆயிரம் வேரும் அருமருந்தும் நூல் மட்டக்களப்பில் வெளியீ;டு (காணொளி)

Posted by - February 2, 2017
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அனுசரணையுடன் கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கத்தால் எழுதப்பட்டுள்ள ஆயிரம் வேரும் அருமருந்தும் நூல் வெளியீட்டு நிகழ்வு…

அக்கரபத்தனை தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று கீழிறந்கியுள்ளது(காணொளி)

Posted by - February 2, 2017
நுவரெலியா, அக்கரபத்தனை கல்மதுரை பிரிவில் தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று கீழிறந்கியுள்ளது. அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்திற்கு சொந்தமான கல்மதுரை…