மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளது – ஜனாதிபதி

Posted by - February 4, 2017
மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்…

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - February 4, 2017
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் “நாம் அனைவரும் இலங்கையர்” என்று கூறுவது…

மன்னார் கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Posted by - February 4, 2017
மன்னாரில் இன்று நடத்தப்படவிருந்த கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை தமிழ்…

தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கான மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம்

Posted by - February 4, 2017
தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு புதிதாக மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு…

மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் திடீரென மத்தல விமான நிலையத்திற்கு விஜயம்

Posted by - February 4, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் திடீரென மத்தல விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவசர விமான பயணம்…

யாழ் வாள்வெட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

Posted by - February 4, 2017
யாழில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேககிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு…

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ள கேப்பாப்பிலவு மக்கள்…………..

Posted by - February 4, 2017
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம்   அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில்,  துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு,…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிளவடைந்து தனித்து போட்டியிட மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்தால் அவர் நிரந்தரமாக அரசியலில் தனிமைப்பட நேரிடும்-மஹிந்த அமரவீர

Posted by - February 4, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிரந்தரமாக தனிமைப்பட நேரிடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு…

புலம்பெயர் தமிழர்களின் பணத்திற்காக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை-சஜித் பிரேமதாச

Posted by - February 4, 2017
புலம்பெயர் தமிழர்களின் பணத்திற்காக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை சூரியவௌ…

எமது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் -இரா. சம்பந்தன்

Posted by - February 4, 2017
கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. எமது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு…