சந்தோசமாக சுதந்திரத்தை கொண்டாடும் நிலையில் நாட்டு மக்கள் இல்லை!

Posted by - February 4, 2017
சுதந்திர தினத்தை சந்தோசமாக கொண்டாடும் நிலையில் நாட்டில் யாரும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ருகுணு பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவிப்பு

Posted by - February 4, 2017
ருகுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் 17 வன்முறை குழுக்கள்-பொலிஸ் புலனாய்வு பிரிவினர்

Posted by - February 4, 2017
யாழ், குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர்…

மொறட்டுவை மரக்கட்டை ஆலை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிந்த மரக்கட்டை விழுந்ததில் ஒருவர் பலி

Posted by - February 4, 2017
மொறட்டுவை மரக்கட்டை ஆலை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிந்த மரக்கட்டை விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தினை தொடர்ந்து படுகாயமடைந்த நபர் களுபோவில…

நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளது- சி.வி. விக்னேஷ்வரன்

Posted by - February 4, 2017
நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளதாக, வட மாகாண…

இலங்கை அரச பேருந்து ஊழியர்கள் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டமானது நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

Posted by - February 4, 2017
குறித்த போராட்டமானது இன்று மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்பே தீர்வு எட்டியுள்ளது. இதில் இ.போ. ச. சாலை ஊழியர்கள், தொழிற்சங்க…

பங்களாதேஷ் கடலோர காவற்படையினரின் கப்பலான தாஜூடீன் திருகோணமலை துறைமுகத்தில் ……….

Posted by - February 4, 2017
பங்களாதேஷ் கடலோர காவற்படையினரின் கப்பலான தாஜூடீன் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கைக்கான நட்புறவு விஜயமாக இந்த கப்பல் இங்கு வந்துள்ளதாக…

அரசாங்கத்தின் காதில் மக்களின் பிரச்சினை விழுவதில்லை-மஹிந்த ராஜபக்ஷ

Posted by - February 4, 2017
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நாட்டின் பிரச்சினைகள், ஆர்ப்பாட்டங்கள், பகிஷ்கரிப்புக்கள் என்பவற்றை பேச்சுவார்த்தையின் மூலமாகவாவது தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளதாக…

அலரி மாளிகையைப் படம் பிடித்த இந்தியர் ஒருவர் கைது

Posted by - February 4, 2017
அலரி மாளிகையையும் அதனை அண்டிய பிரதேசத்தையும் புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்த 36 வயதுடைய இந்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால்…