இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம்

Posted by - February 4, 2017
நல்லிணக்கம் மற்றும் சமயங்களுக்கு இடையிலான சகவாழ்வின் ஊடாக நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக அபிவிருத்தியை அடைய முடியும் என…

இந்திய மீனவர்களின் படகுகள் மீள கையளிக்கப்படமாட்டாது – இலங்கை அரசாங்கம்

Posted by - February 4, 2017
சட்டவிரோத மீனபிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் மீள கையளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில்…

இலங்கையின் சுதந்திர தினம், தமிழ் தேசிய மக்களின் துக்கதினம் என்ற தொனியின் யாழ்ப்பாணத்தில்  ஆர்ப்பாட்ட பேரணி(காணொளி)

Posted by - February 4, 2017
இலங்கையின் சுதந்திர தினம், தமிழ் தேசிய மக்களின் துக்கதினம் என்ற தொனியின் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண…

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஓ.பி

Posted by - February 4, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியப்…

எழுகதமிழும் எதிர்பார்ப்பும் !

Posted by - February 4, 2017
போர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகளுக்கான…

வவுனியா தேக்கவத்தை பகுதி மக்கள் போராட்டம்(காணொளி)

Posted by - February 4, 2017
வவுனியா தேக்கவத்தை பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை இன்று நடாத்தினார்கள். வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு…

தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம்.

Posted by - February 4, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…

கொழும்பில் மாயமான மகிந்த மீண்டும் வேகம் கொண்டு குருநாகலில்!

Posted by - February 4, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது அதிகமாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

இரண்டு அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு கோரிக்கை!

Posted by - February 4, 2017
ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களை அந்த பதவிகளில் இருந்து உடனடியாக நீக்குமாறு சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…