சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - February 10, 2017
யாழ்ப்பாணத்துக்கு செல்லும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகார சபை…

அபிவிருத்தி இல்லை எனில், சிறிய நாடுகள் இலங்கையை முந்தும்.

Posted by - February 10, 2017
நாட்டை தற்போது அபிவிருத்தி செய்யவில்லை எனில் 15 வருடங்களின் பின்னர் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையை முந்தி செல்லும் என…

102 பாடசாலைகளுக்கு டெங்கு எச்சரிக்கை

Posted by - February 10, 2017
நாட்டின் 9 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.…

சுதந்திர துறைமுகமாக மாற்றமடையவுள்ள இலங்கை துறைமுகங்கள்

Posted by - February 10, 2017
அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற துறைக நகர துறைமுகங்களை சுதந்திர துறைமுகங்களாக மாற்றுவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.

இந்தியாவுடனான உறவுகள் நல்ல நிலையில் உள்ளன- சித்ராங்கனி வாகீஸ்வரா

Posted by - February 10, 2017
இந்தியாவுடனான உறவுகள் நல்ல நிலையில் இருப்பதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்.

பறிக்கப்பட்ட அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும்! – ஜயம்பதி விக்ரமரட்ன

Posted by - February 10, 2017
வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக பறிக்கப்பட்ட, மாகாணசபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜயம்பதி…

13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லமாட்டோம்! – லக்ஷ்மன் கிரியல்ல

Posted by - February 10, 2017
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும். அதற்கும் அப்பால் செல்வதற்கு அரசாங்கம் தயாராக…

700 ஏக்கர் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்!

Posted by - February 10, 2017
கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் 30 தற்காலிக முகாம்களில் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வலி.வடக்கில்…

அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - February 10, 2017
தமிழக அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.