சசிகலா பதவி ஏற்க தடை கோரி மனு – அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Posted by - February 10, 2017
சசிகலா பதவி ஏற்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்து…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரள மாணவர்கள் புதிய திட்டமா?

Posted by - February 10, 2017
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2 மாதங்கள் கழித்து தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது. சசிகலா தரப்பினர்…

டிரம்ப் விசா தடைக்கு 55 சதவீதம் ஐரோப்பியர் ஆதரவு

Posted by - February 10, 2017
அமெரிக்காவுக்குள் ஈரான், ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் நுழைய 90 நாட்களுக்கு அதிபர் டிரம்ப்…

எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

Posted by - February 10, 2017
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.…

மட்டக்களப்பில் ‘எழுக தமிழ்’ உணர்வு பூர்வமாக ஆரம்பம்

Posted by - February 10, 2017
தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வு திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள…

தமிழக அரசியல் பிரச்சினைக்கு இன்று முடிவு?

Posted by - February 10, 2017
தமிழ்நாட்டில் நிலவி வருகின்ற பரபரப்பான சூழ்நிலைக்கு இன்று ஒரு முடிவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா நடராஜனை தமிழ்நாட்டின் முதலமைச்சராக…

ஹட்டனில் கோர விபத்து

Posted by - February 10, 2017
ஹட்டன் – பொஹவந்தலாவ பிரதான வீதி திக் ஓய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…

கடத்தப்பட்ட பாடசாலை மாணவர் கண்டுபிடிப்பு

Posted by - February 10, 2017
பாடசாலை விளையாட்டு போட்டியின் போது கடத்தப்பட்ட பாடசாலை மாணவர் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். காவற்துறை மற்றும் மாணவரின் உறவினர்களின் தேடுதல்…

காணாமல் போனோர் விடயம் – பதில் வழங்குவதற்கு அரசாங்கம் கால அவகாசம்.

Posted by - February 10, 2017
காணாமல் போனோர் விடயத்தில் பதில் வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்வரும் திங்கட் கிழமை வரையில் கால அவகாசம் கோரியுள்ளது. மீள்குடியேற்றத்துறை அமைச்சர்…

தேர்தல் தாமதம் காரணமாக ஜனநாயகத்திற்கு பாதிப்பு – மஹிந்த தேசப்பிரிய

Posted by - February 10, 2017
துர்திஸ்ட வசமாக ஏற்பட்ட தேர்தல் தாமதம் காரணமாக, ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…