கருணாவின் புதிய அரசியல் கட்சிக்குள் மஹிந்த! Posted by தென்னவள் - February 13, 2017 கடந்த அரசாங்கத்தின் போது பிரதியமைச்சராக செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார்.
ஐ.நா.வின் மேற்பார்வை அவசியம் என்கிறார் சம்பந்தன்! Posted by தென்னவள் - February 13, 2017 மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலதிக காலஅவகாசத்தைக் கோரத் திட்டமிட்டுள்ள…
எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என கோரிக்கை Posted by தென்னவள் - February 13, 2017 எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என, தமிழ் கட்சி பிரதிநிதிகள் கோரியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
புதிய வாகன அபராத கட்டண பட்டியல் அடுத்தவாரம் Posted by தென்னவள் - February 13, 2017 வாகனங்களின் குற்றசெயல்களுக்கான அபராத கட்டணங்கள் திருத்தப்பட்ட பட்டியல் எதிர்வரும் வாரமளவில் வௌியிடப்படவுள்ளது.
இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக முறைப்பாடு Posted by தென்னவள் - February 13, 2017 இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
195ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் Posted by தென்னவள் - February 13, 2017 இராகலை – சென்லெனாஸ் தோட்டத்தில் உள்ள 195ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 08.00 மணிமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்…
யாழ் சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம் Posted by தென்னவள் - February 13, 2017 யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய மீனவர்களும் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
அ.தி.மு.க. கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடுவது சரியல்ல: திருநாவுக்கரசர் Posted by தென்னவள் - February 13, 2017 தமிழகத்தில் அடித்தளம் இல்லாத நிலையில் அ.தி.மு.க. கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடுவது சரியல்ல என்று திருநாவுக்கரசர் கூறினார்.
தடையை மீறி மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை: ஜப்பான் கடும் எச்சரிக்கை Posted by தென்னவள் - February 13, 2017 தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ள வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல…
மியான்மர்: மரகதச் சுரங்கத்தில் மண்சரிவில் சிக்கி 9 பேர் பலி Posted by தென்னவள் - February 13, 2017 மியான்மர் நாட்டில் மரங்கதச் சுரங்கத்தில் மண் குவியலில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.