14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் – யுனிசெப் எச்சரிக்கை

Posted by - February 22, 2017
ஜேமன், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் என்று யுனிசெப்…

அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளது

Posted by - February 22, 2017
காவற்துறை மறுசீரமைப்பு விடயத்தில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை உரிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்த தவறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள்…

தொழிலின்மை பிரச்சினையை தீர்ப்பதற்கான திட்டம்

Posted by - February 22, 2017
தொழிலின்மை பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த அரசாங்கம் முன்னெடுத்த திட்டத்தை விட மாற்றுத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று…

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Posted by - February 22, 2017
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. தற்போதைய…

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 3 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு

Posted by - February 22, 2017
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 3 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக புத்தசாசனம் மற்றும் நீதி அமைச்சர்…

வித்தியா படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!

Posted by - February 22, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது…

வவுனியாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம்(காணொளி)

Posted by - February 22, 2017
வவுனியாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா,…

பரவிப்பாஞ்சானில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை….(காணொளி)

Posted by - February 22, 2017
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று…

தமிழைப் போற்றுவோம் – தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி

Posted by - February 22, 2017
எமது அன்பிற்குரிய தமிழ் உறவுகளே உங்களுக்கு எமது எழுச்சிகரமான வணக்கத்தையும், சர்வதேச தாய்மொழிதின வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். பெப்ரவரி 21.1952 இல்…

நெல் கொள்வனவு விலையை அரசு அதிகரிக்கவில்லை- கிளிநொச்சி விவசாயிகள்

Posted by - February 22, 2017
அரிசிக்கு விற்பனை விலையை அதிகரித்த அரசு நெல்லிற்கான கொள்விலையை அதிகரிக்காது விவசாயிகளை ஏமாற்றுவதாக கிளிநொச்சி மாவட்ட இரணைமடு விவசாயிகள் சம்மேளனச்…