தொழிலின்மை பிரச்சினையை தீர்ப்பதற்கான திட்டம்

225 0

தொழிலின்மை பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த அரசாங்கம் முன்னெடுத்த திட்டத்தை விட மாற்றுத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இளைய சமுதாயத்திற்கு இதுவரை கிடைக்காததை நாம் பெற்றுக் கொடுப்போம்.

அன்றாட வாழ்க்கையை முன்கொண்டு செல்லக்கூடிய நிலையையே தாம் ஏற்படுத்துவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.