அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 3 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு

556 0

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 3 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக புத்தசாசனம் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்தக் கொடுப்பனவு இவ்வருடம் முதல் சகல அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்