கைது செய்யப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தர்கள் விளக்கமறியலில்….

Posted by - February 27, 2017
பேலியகொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேலியகொட காவற்துறையில் கடமையாற்றிய 5…

யாழ் தாவடிப்பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

Posted by - February 27, 2017
காங்கேசன்துறை வீதியில் தாவடிப் பகுதியில் 5 மோட்டார் சைக்கிளில் வாளுகள் பொல்லுகள் சகிதம் 12 பேர் ஓர் மோட்டார் சைக்கிளில்…

யாழ் இந்து மகளீர் கல்லூரி வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை

Posted by - February 27, 2017
யாழ் இந்து மகளிர் கல்லூரி வீதியில் பாடசாலை நேரங்களில் கனரக வாகம் பயணிக்க முடியாது என மாநகர சபையினரின் அறிவித்தல்…

நெல்லியடிப்பகுதியில் வெடிக்காத குண்டுகள் மீட்பு

Posted by - February 27, 2017
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வெடிக்காத குண்டுகள் 76 மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடி வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருக்கும்…

இலட்சியப் பாதைக்கு இசையால் பலம் சேர்த்த எங்கள் தேசத்தின் கீதம் மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன்-சிறீதரன்

Posted by - February 27, 2017
சுதந்திர நோக்கிய தமிழர்களின் விடுதலைப் பயணத்தில் மக்களை இசையால் வசமாக்கி விடுதலை பண் பாடிய மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன் அவர்களின் மறைவுத்…

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மாநாடு இன்று ஆரம்பம்

Posted by - February 27, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34வது மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்த மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம்…

அரசாங்கம் கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்வது முறையல்ல- அனந்தி சசிதரன்

Posted by - February 27, 2017
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வலியுறுத்திக் கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தை இரவு பகலாக…

பௌத்த மதத்தினை பாதுகாக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் – சிறிசேன

Posted by - February 27, 2017
எவ்வகையான விமர்சனங்கள் வந்தாலும், பௌத்த மதத்தினை பாதுகாக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

கேப்பாபுலவில் தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மக்களை சந்தித்தார்

Posted by - February 27, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 28 நாட்களாக…