ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்கள் ஒரேநாளில் சிறைபிடிப்பு

Posted by - March 6, 2017
ஒரே நாளில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததோடு, 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.…

ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் யாரும் தப்ப முடியாது ஜெயலலிதாவுக்கு எதிராக செய்த சதி என்ன? ஓபிஎஸ் வலியுறுத்தல்

Posted by - March 6, 2017
சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு எதிராக செய்த சதி என்ன என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அனைத்தையும் ஓ.பன்னீர் செல்வம் அறிவார் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - March 6, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஓ. பன்னீர் செல்வதுக்கு…

டிரம்புக்கு எதிராக தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பதில் உண்மையில்லை – உளவுத்துறை முன்னாள் தலைவர்

Posted by - March 6, 2017
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்பின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என அந்நாட்டு உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜேம்ஸ்…

ஜனாதிபதி நாளை இந்தோனேஷியா பயணம்

Posted by - March 5, 2017
இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திரவலய நாடுகளின் அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை கலந்துகொள்ளவுள்ளார்.…

சமுதாயத்தைப் பாதுகாப்பதற்காகவே கட்சி தவிர தலைமைத்துவத்தைப் பாதுகாக்க அல்ல – ரிசாத்

Posted by - March 5, 2017
சமுதாயத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கட்சி தேவைப்படுகின்றதே தவிர தலைமைத்துவத்தைப் பாதுகாக்க ஒரு கட்சி தேவையில்லை என அமைச்சர் ரிசாத் பதியுதீன்…

வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கொலை வழக்கு விசாரணை – விமர்சித்த வடகொரிய தூதரை மலேசிய அரசு வெளியேற்றியது.

Posted by - March 5, 2017
வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாம் கொலை வழக்கு விசாரணையை விமர்சித்த வடகொரிய தூதரை மலேசிய அரசு வெளியேற்றியது.…

கிழக்கு மாகாண சபையின் அடுத்த ஆட்சியும் தமிழர் முஸ்லிம்கள் இணைந்த நல்லாட்சியாகத்தான் இருக்கும் – கிழக்கு முதல்வர்

Posted by - March 5, 2017
கிழக்கு மாகாண சபையின் அடுத்த ஆட்சியும் தமிழர் முஸ்லிம்கள் இணைந்த நல்லாட்சியாகத்தான் இருக்கும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…