கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
தற்போதைய அரசாங்கமும், அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தென் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எதிர்வரும்…
மீதொட்டுமுல்ல குப்பைக் கிடங்கிற்கு எதிராக குறித்த பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் வீதிபோக்குவரத்திற்க்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து உருவாக்கிய அரசாங்கத்தினால் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கொழும்பில்…
பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு இலங்கையில் தொழிநுட்பம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி