தனியார் பேரூந்துதுறையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எந்த நடவடிக்கைகயையும் மேற்கொள்ள வில்லை – கெமுனு

231 0

தனியார் பேரூந்து துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு தற்போதைய அரசாங்கம் எந்த நடவடிக்கைகயையும் மேற்கொள்ள வில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன இந்த இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாத பட்சத்தில், மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.