தம்புள்ளை மருத்துவமனையின் பிறப்பு கட்டுப்பாட்டு கருவி தொடர்பில் சிறப்பு விசாரணை

Posted by - March 6, 2017
தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் தாய்மார்களுக்கு பலவந்தமாக பிறப்பு கட்டுப்பாட்டு கருவி உடலில்…

இளைஞர் , யுவதிகள் நாட்டின் அபிவிருத்திவின் பங்குதாரர்கள்.

Posted by - March 6, 2017
இளைஞர் யுவதிகளை நாட்டின் அபிவிருத்தியில் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ளவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து…

இலங்கை வருகிறார் மோடி?

Posted by - March 6, 2017
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையை, இந்திய பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைப்பார்…

சம்பந்தன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Posted by - March 6, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடக்கில் இடம்பெற்று…

இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் – பிரேரணையின் வரைவு குறித்த கலந்துரையாடல் நாளை

Posted by - March 6, 2017
இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்த விபரங்களை தொடர்ந்து மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கச் செய்யும் வகையிலான பிரேரணையின் வரைவு குறித்து…

காணாமல் போனோருக்கு நீதிகோரி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள்

Posted by - March 6, 2017
காணாமல் போனோருக்கு நீதிகோரி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட…

20 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - March 6, 2017
சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கொழும்பு – க்ராண்ட்ஸ்பாஸ் பகுதியில் ஒருவர் கைதாகியுள்ளார். வீதியோரமாக…

ஜனாதிபதி இந்தோனேசியாவில்

Posted by - March 6, 2017
இந்தோனேசியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் ஜகார்த்தா நகரிலுள்ள சுகர்னோ ஹட்டா சர்வதேச வானுர்தி தளத்தை…

ஜனநாயக போராளிகள் கட்சி, மட்டு.வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்துடன் இணைவு

Posted by - March 6, 2017
வேலையற்ற பட்டதாரிகள் 14வது நாளாக மட்டக்களப்பு நகரில் நடாத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் கட்சியான…

ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால் ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் தொடர்கிறது…. (காணொளி)

Posted by - March 6, 2017
ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால்…