தினேஷுக்கு தற்காலிக பாராளுமன்றத் தடை

Posted by - March 8, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு ஒரு வாரம் பாராளுமன்றத்தை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம்…

மஹிந்தவுக்கு நிதி அமைச்சர் சவால்

Posted by - March 8, 2017
சர்ச்சைக்குரிய மத்தியவங்கி பிணை முறி தொடர்பான வர்த்தமானியில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் முடியுமானால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நிதி…

தேர்தலை பிற்போடுவதற்கு அரசுக்கு எந்த தேவையுமில்லை – பைசர் முஸ்தபா

Posted by - March 8, 2017
உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசுக்கு எந்த தேவையுமில்லை என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அமைச்சர்…

பாரளுமன்றம் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு

Posted by - March 8, 2017
பாராளுமன்ற அமர்வு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவு வழங்கியும் தினேஷ் குணவர்தன…

விமலுக்கு சபாநாயகர் கொடுத்த பிறந்த நாள் பரிசு: அதிர்ச்சிக்குள்ளான விமல்

Posted by - March 8, 2017
தேசிய விடுதலை முன்னணி தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சுயாதீன உறுப்பினர்களாக ஏற்க முடியாது என, சபாநாயகர்…

ஹபரணை பூங்காவில் வேட்டை இறைச்சியுடன் 2 பேர் கைது

Posted by - March 8, 2017
ஹபரணை பூங்காவில் வேட்டை இறைச்சியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த நபர்கள்…

வட மாகாணத்தில் 400 பேருக்கு எச்.வன்.என்.வன் நோய் தொற்று

Posted by - March 8, 2017
வட மாகாணத்தில் இன்ப்ளுவென்சா எச்.வன்.என்.வன் நோய் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 400 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சுகாதார…

பூநகரியில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு

Posted by - March 8, 2017
பூநகரி வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் இன்று (புதன்கிழமை) பூநகரி  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வான்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு பதினேழாவது நாளாக …..(காணொளி)

Posted by - March 8, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று காலை…

தமிழர்களில் 11 முட்டாள்களும் 5ராஜதந்திரிகளும்?

Posted by - March 8, 2017
அண்மையில் தமிழரசு கட்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தின்போது சிலர் பொய்களை கூறி தவறாக சிலர் வழிநடாத்தி வருவதாகவும் அந்த…