வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வெற்றிடங்களை உடனடியாக திரட்டி, வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.…
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 77 பேர் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 53 தமிழகமீனவர்கள்களும், வவுனியாவில் தடுத்து…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.…
தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. புதுடில்லியில் நேற்று ஊடகங்களிடம்…
10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை கொலேஜ் வீதியில்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி