வடமாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் நடவடிக்கை – பிரதமர் உறுதி

Posted by - March 11, 2017
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வெற்றிடங்களை உடனடியாக திரட்டி, வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.…

கொழும்பில் விசித்திர வளர்ச்சி

Posted by - March 11, 2017
தமது சுற்றிவளைப்பால் கொழும்பு நகர், போதைப் பொருள் மோசடிகாரர்களுக்கு கடினமான இடமாக மாறியுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா…

நாடாளுமன்றத்தில் சதி – ஒன்றிணைந்த எதிர்க் கட்சி குற்றச்சாட்டு

Posted by - March 11, 2017
தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சதி இடம்பெற்று வருவதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார…

குப்பைகளை முகாமைப் படுத்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அவதானம்

Posted by - March 11, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

தமிழக மீனவர்கள் விடுவிப்பு

Posted by - March 11, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 77 பேர் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 53 தமிழகமீனவர்கள்களும், வவுனியாவில் தடுத்து…

டொனால்ட் ட்ரம்பின் பயண தடை சட்டத்திற்கு மேலும் மூன்று அமெரிக்க மானிலங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளன.

Posted by - March 10, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கொண்டுவரப்பட்ட பயண தடை சட்டத்திற்கு மேலும் மூன்று அமெரிக்க மானிலங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க…

ஐ.நா தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

Posted by - March 10, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.…

நீதிபதிகளின் எண்ணிக்கையை உடன் அதிகரிக்க வேண்டும் – பிரதம நீதியரசர்

Posted by - March 10, 2017
வழக்கு விசாரணைகள் தாமதமாவதற்கு உடனடி தீர்வு வழங்க உயர்நீதிமன்ற மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உடன் அதிகரிக்க வேண்டும்…

தமிழக கடற்றொழிலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

Posted by - March 10, 2017
தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. புதுடில்லியில் நேற்று ஊடகங்களிடம்…

ஹெரோயினுடன் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கைது

Posted by - March 10, 2017
10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை கொலேஜ் வீதியில்…