எவன்காட் தொடர்பான வழங்கு – கோட்டா எதிர் மனு தாக்கல் Posted by கவிரதன் - March 15, 2017 எவன்காட் தொடர்பான வழங்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது இந்த வழக்கின் பிரதான சந்தேகத்துக்குரிய முன்னாள்…
சமல் ராஜபக்ஷ மனு தாக்கல் செய்துள்ளார் Posted by கவிரதன் - March 15, 2017 டி.ஏ ராஜபக்ஷ நிதியத்திற்கு 30 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றை நகர அபிவிருத்தி அதிகார…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆணைக்குழு அழைப்பு Posted by கவிரதன் - March 15, 2017 பாரிய ஊழல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்…
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 25 பேர் மீண்டும் தயாகம் திரும்பியுள்ளனர். Posted by கவிரதன் - March 15, 2017 சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந்த நாட்டிலிருந்து திருப்பியனுப்பபட்ட 25 பேர் இன்று மீண்டும் தயாகம் திரும்பியுள்ளனர். குறித்த 25 பேரும்…
டொனால்ட் ட்ரம்பின் 2005ம் ஆண்டுக்கான வரி செலுத்தல் பட்டியல் வெளியானது Posted by கவிரதன் - March 15, 2017 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 2005ம் ஆண்டுக்கான வரி செலுத்தல் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி 150 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான…
பிரிவினை வாதம் குறித்த பேசும் மாகாண சபைகளுக்கு ஆபத்து Posted by கவிரதன் - March 15, 2017 பிரிவினை வாதம் குறித்து ஏதாவது ஒரு மாகாண சபை கருத்து வெளியிடுமானால், அதனை கலைத்து மத்திய அரசுடைமையாக்கும் அத்தியாயம் புதிய…
பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் Posted by கவிரதன் - March 15, 2017 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி…
மேன்மையான வாழ்க்கைத் தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் கொழும்புக்கு 132 ஆவது இடம் Posted by கவிரதன் - March 15, 2017 மேன்மையான வாழ்க்கைத் தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் கொழும்பு 132 ஆவது இடத்தில் உள்ளது. மேர்ஸர் அமைப்பின் மேன்மையான வாழ்க்கைத்…
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்துக்காக ஈழத் தமிழர்கள் விண்ணப்பம் Posted by கவிரதன் - March 15, 2017 அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்துக்காக ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பேர் ஒரு மாதக் காலப்பகுதியில் விண்ணப்பித்துள்ளனர். சர்வதேச ஊடகமொன்று…
டெங்கு அச்சுறுத்தல் – திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 66 பாடசாலைகளுக்கு பூட்டு Posted by கவிரதன் - March 15, 2017 டெங்கு அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 66 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கிண்ணியா கல்வி வலைய திணைக்களம்…