எவன்காட் தொடர்பான வழங்கு – கோட்டா எதிர் மனு தாக்கல்

222 0

எவன்காட் தொடர்பான வழங்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது இந்த வழக்கின் பிரதான சந்தேகத்துக்குரிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் தமது அடிப்பை எதிர்ப்பு மனுவினை தாக்கல் செய்தனர்.

எதிர்வரும் 29 ஆம் திகதி, இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது தமது எதிர்மனுவினை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு நீதிதவான் பணிப்புரை விடுத்தார்.

எவன்காட் மெரிட்டைம் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக மிதக்கும் ஆயுத களஞ்சிய சாலையை நடத்தி செல்வதற்கு அனுமதி அளித்தன் ஊடாக அரசாங்கத்திற்கு ஆயிரத்து 140 கோடி ருபா நட்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்;டபாய ராஜபக்ஷ உள்ளி;ட்ட 8 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.