பிரான்சில் இருந்து ஜெனிவா சென்ற தொடருந்தில் மலர்ந்தது நாம் இதழ்!

Posted by - September 27, 2016
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான இன்று (26.09.2016) திங்கட்கிழமை ஜெனிவாவில் மாபெரும் எழுச்சி…

திலீபனின் நாளில் பிரான்சு பெண்கள் அமைப்பு அறிமுகம் செய்த பதக்கம்!

Posted by - September 27, 2016
தியாக தீபம் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான நேற்று 26.09.2016 திங்கட்கிழமை  பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினரால்…

எழுக தமிழ் பேரணிக்கு அலைகடலென திரண்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் -தமிழ் மக்கள் பேரவை-

Posted by - September 27, 2016
கடந்த 24ஆம்திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள்பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுகதமிழ்பேரணி எமது வரலாற்றின்…

இந்த வருடத்தில் 1500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

Posted by - September 27, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இந்த வருடம் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக…

வடக்கு முதல்வர் தமிழ் மக்களை மீளவும் நந்திக்கடலுக்குள் தள்ளி விடுகிறார் – ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு

Posted by - September 27, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களை மீளவும் நந்திக்கடலுக்குள் தள்ளி விடுவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.…

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

Posted by - September 27, 2016
நீதிமன்ற உத்தரவுக்கமைய ஏழு வருடங்களின் பின்னர் தோண்டப்பட்ட, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் கொழும்பு சட்ட…

அசுத்த காற்று சுவாசம் – 60 லட்சம் பேர் மரணம்

Posted by - September 27, 2016
அசுத்தமான காற்றை சுவாசிப்பதன் காரணமாக வருடம் ஒன்றிற்கு உலகளாவிய ரீதியாக 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மரணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார…

விக்னேஸ்வரன் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும் – மஹிந்த

Posted by - September 27, 2016
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை வாபஸ் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…